Tuesday, February 8, 2011

மகரந்தசேர்க்கை


மகரந்தசேர்க்கை நடைபெற துனைபுறியும் பூச்சிகள்,வண்டுகள்,வண்ணத்து பூச்சிகள்  மிக வேகமாக அழிந்து வருகின்றன.  நவீன பூச்சி கொல்லி மருந்துகள் தான் இதற்கு காரணம் என்று கண்டு அறிய பட்டுள்ளது. பூச்சி கொல்லி மருந்துகள் உபயோகத்தை முழுவதும் தடுப்பதுதான் இவைகளை நாம் காப்பாற்ற எடுக்கும் முயற்சி ஆகும். இல்லையேல் இப்பூச்சி  இனங்கள் அழிந்து விவசாயம் மேலும் நலிந்து போகும்.








No comments:

Post a Comment